திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் மணல் திருட்டை கண்டுகொள்ளாமல், அந்த மணல் திருட்டு சம்பவத்திற்கு துணையாக செயல்படும் வெம்பாக்கம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் மணல் திருட்டை கண்டுகொள்ளாமல், அந்த மணல் திருட்டு சம்பவத்திற்கு துணையாக செயல்படும் வெம்பாக்கம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.